வெள்ளி, 25 நவம்பர், 2011

ஷார்ஜா ஒருங்கிணைப்புக் கூட்டம் 25-11-2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அமீரகத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட கொள்கை சகோதரர்கள் ஓரளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டு பல பணிகளை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முயற்சியாக கடந்த மாதம் நடத்தப்பட்ட நிர்வாகக் கூட்டத்தில் ஷார்ஜா மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தை இன்று நடத்த தீர்மாணிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று ஷார்ஜா மர்கஸின் இன்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஷார்ஜா மண்டலத் தலைவர் சகேதரர் இருமேனி ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலத்தை சேர்ந்த பல சகோதரர்கள் கலந்துகொண்டனர். அதில் மூன்று பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1. சகோதரர் சேக் தாவூது - பனைக்குளம் - 050 3600358
2. சகோதரர் சலாகுதீன் - தேவிபட்டினம் - 050 7563047
3. சகோதரர் இப்றாகீம் (EMCO - industrial area) - பெரியபட்டிணம் - 056 6801291


மேலும் துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களுக்கான நிர்வாகக் கூட்டத்தை வரும் 1-1-2012 அன்று ஷார்ஜாவில் வைத்து நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.