சனி, 13 அக்டோபர், 2012

துபாயில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 
TNTJ இராமநாதபுரம் மாவட்ட துபாய் மற்றும் ஷார்ஜாமண்டலங்களின் ஆலோசனைகூட்டம் 12/10/12 அன்று TNTJதுபாய் ஹோர் அல் அன்ஸ் மர்கஸில் வைத்து துபாய் மண்டலசெயலாளர் சகோதரர் அஸ்ரப் அலி அவர்கள் முன்னிலையில் TNTJ இராமநாதபுரம் மாவட்ட பொருப்பாளர்தலமையில் நடைபெற்றது.

அதில் மாவட்ட தாயிக்கான சம்பளம்சந்தா சீரமைப்புஆகியவற்றை விரிவாக ஆலோசிக்கப்பட்டதுசந்தா வசூல் செய்ய பகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கப் பட்டுள்ளது.

TNTJ மாநில தலைமை கட்டிட நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய துபாய் மற்றும் ஷார்ஜா மண்டலங்களின் TNTJ இராமநாதபுரம் கூட்டமைப்பு சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்குவது எனவும் பொருளாதாரத்தை முடிந்தவரை திறட்டி உதவுவது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.



அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.